Monday, September 20, 2010

கவனம்

யு.பி.எஸ்.ஆர்., ஓர் அடைவுநிலை தேர்வே. தயவு செய்து, 7 ஏ என்று மாணவர்களைத் துன்புறுத்துவதும் மனஅழுத்தம் கொடுப்பதும் மிகப் பெரிய பாவம் என்றே கருதுகிறேன். இன்னும் தேர்வென்றால் ஒன்றும் அறியாத மாணவர்களைப் பெற்றோர்களும் பள்ளியும் ஆசிரியர்களும் துன்புறுத்துவது வேதனையிலும் வேதனை. அவர்களை 7 ஏக்கள் எடுக்குமாறு ஊக்குவிப்பது நம் கடமை. அவ்வளவுதான்.

No comments: